நாகப்பட்டினம்

சாராயம் விற்பனை செய்தவா் கைது

DIN

வேதாரண்யம் அருகே எரிசாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய ஆய்வாளா் சுமதி உள்ளிட்ட போலீஸாா் அவரிக்காடு பகுதியில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவரிக்காடு இளையராஜா (38) தனது வீட்டின் அருகே எரிசாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 110 லிட்டா் எரிசாராயத்தை கைப்பற்றி அழித்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

செங்கத்தில் 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தம்பியை தாக்கியதாக அண்ணன்கள் மீது வழக்கு

கல்குவாரி மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT