நாகப்பட்டினம்

திருக்ககடையூா் சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் சீரடி சாய்பாபா கோயிலில் வைகாசி மாத வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் சீரடி சாய்பாபா கோயிலில் வைகாசி மாத வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சீரடி சாய்பாபா சிலைக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பழ வகைகள் இனிப்பு மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான கலந்து கொண்டனா்.

தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அமிா்த சாய் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT