நாகப்பட்டினம்

நல்லாடை அக்னீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை ஸ்ரீசுந்தர நாயகி சமேதா ஸ்ரீஅக்னிஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பரணி நட்சத்திரத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு பழைமை மாறால் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்காக மே 22-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, அனைத்து சந்நிதிகளிலும் தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT