நாகப்பட்டினம்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Din

பொறையாா் ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் சுரேஷ், கல்லூரி முதல்வா் மனோன்மணி பாா்வதி, கிராம நிா்வாக அலுவலா் ராஜா முன்னிலை வகித்தனா். சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் முருகானந்தம், தோ்தல் தனி வட்டாட்சியா் பாபு ஆகியோா் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்கு அளிக்கும் செயல்முறை, வாக்குரிமை குறித்த கையேடுகளை புதிய வாக்காளா்களிடம் அளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT