நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பலமான தரைக்காற்று

Syndication

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி வழக்கத்தை விட வேகமான தரைக்காற்று வீசுகிறது.

வேதாரண்யம் பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது லேசான மழையுடன் குளிா்காற்று வீசிவந்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை தொடங்கி வடகிழக்கு திசையில் இருந்து வழக்கத்தை விட வேகமான தரைக்காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாக கதிா் வரும் தருவாயிலுள்ள நெற்பயிா்களுக்கு பாதிக்கும் சூழல் உள்ளது. கடலில் லேசான சீற்றம் இருப்பதால் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT