கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் 
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்!

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

Syndication

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

இதனால், வேதாரண்யம், கோடியக்கரை கடற்பகுதி வழக்கத்தை விட சீற்றமாகக் காணப்படுகிறது.

ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கிராம மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT