கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் 
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்!

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

Syndication

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

இதனால், வேதாரண்யம், கோடியக்கரை கடற்பகுதி வழக்கத்தை விட சீற்றமாகக் காணப்படுகிறது.

ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கிராம மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT