கூத்தாநல்லூரில் சுனாமி நினைவு தினம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 13-ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 13-ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர் தலைமையில், அஸ்ரப், ராஜசேகரன், பாஸ்கரன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கருப்பு சட்டை அணிந்து, மெளன அஞ்சலி செலுத்தினர்.