முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் சுனாமி நினைவு தினம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 13-ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 13-ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவாரூர்  சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர் தலைமையில், அஸ்ரப், ராஜசேகரன், பாஸ்கரன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கருப்பு  சட்டை அணிந்து,  மெளன அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →