திருவாரூர்

சிவாச்சாரியார்கள் சேவா சங்க கூட்டம்

DIN

திருவாரூரில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அகில இந்திய தலைவர் சோமசுந்தரதீட்சிதர், ஆட்சிமன்றக்குழு தலைவர் சுப்பிரமணிய  சிவாச்சாரியார், அகில இந்திய பொதுச் செயலர் முத்துக்குமார சிவாச்சாரியார்,  ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சாமிநாத  சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.
சிவாச்சாரியார்களுக்கென நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT