திருவாரூர்

தலைக்கவசம் அணிவதன் அவசியம்: காவல் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு

DIN

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை  உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 
காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது சட்டப்படி குற்றம் என்பதை நன்கு அறிவேன், தலைக்கவசம் அணிந்து செல்வது பாதுகாப்பானது என்பதை நன்கு அறிவேன், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வேன் போன்ற உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT