திருவாரூர்

கோசாலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

DIN

குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் மாட்டுப்பொங்கல் திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் உள்ள கோசாலையில் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இங்குள்ள 67 மாடுகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்றன.  முன்னதாக, கோசாலையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர், மாடுகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.  இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT