திருவாரூர்

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

DIN

முத்துப்பேட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்தவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காட்டைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்(39). இவர் குடும்பப் பிரச்னை காரணமாக ஜூன் 28-ஆம் தேதி விஷம் குடித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி செந்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT