திருவாரூர்

பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா 19-இல் தொடங்குகிறது

DIN

பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வரும் 19-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. 
திருவிழாவையொட்டி, மார்ச் 20- இல் அம்மனுக்கு அபிஷேகம், மார்ச் 21-இல் மூன்றாம் காப்பு கட்டுதல் அம்மன் வீதியுலா. மார்ச் 22, 23,24,25 ஆகிய தேதிகளில் அம்மன் வீதியுலா, மார்ச் 26-இல் அம்மன் நகர்வலம் பெருந்திருவிழா, மார்ச் 27-இல் மஞ்சள் நீராட்டு விழா, காப்பு நீக்குதல், மார்ச் 28-இல் விடையாற்றி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT