திருவாரூர்

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

DIN

நீடாமங்கலம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன், அய்யப்பன், வினோத்(30), வினோத் மனைவி நிரஞ்ஜனா. தமிழ்ச்செல்வன் மற்றும் தங்கையன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நவ.10-ஆம் தேதி தமிழ்ச்செல்வனை தங்கையன் உள்ளிட்டோர் தகாதவார்த்தையில் பேசி தாக்கினார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த நீடாமங்கலம் போலீஸார் வினோத்தை கைது செய்து மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT