திருவாரூர்

கம்பசேவை மகோத்ஸவம்

DIN

திருவாரூரில் கம்ப சேவை மகோத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர், ராஜாத் தெருவில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ராமானுஜர் கூடம் உள்ளது. இங்கு, கடந்த 108 ஆண்டுகளாக ராஜாத் தெருவாசிகளால், கம்ப சேவை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், நிகழாண்டுக்கான கம்ப சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு கம்ப சேவை ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT