திருவாரூர்

உள்ளிக்கோட்டை பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.25) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக உள்ளிக்கோட்டை துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்வசதி பெறும் உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, தளிக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT