திருவாரூர்

வீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூச உத்ஸவம்

DIN

நீடாமங்கலம் வட்டம், வீரவநல்லூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உத்ஸவம் திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, காலை 8 மணியளவில் கணபதி ஹோமும், சத்ருசம்ஹாரதிரிசதி ஹோமமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் குத்துவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி பக்த ஜனசபா அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT