திருவாரூர்

பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

DIN

நன்னிலம் வட்டம், பில்லூர் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
 திருவாரூர் சரக துணைப் பதிவாளர் எஸ். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் நன்னிலம் வட்ட வழங்கல் அலுவலர் ஏ. ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இக்கூட்டத்தில் பில்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, பொதுவிநியோகத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 62 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 34 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT