திருவாரூர்

நூல் வெளியீடு

திருவாரூரில் ஆங்கில நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


திருவாரூரில் ஆங்கில நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நடவு என்னும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில், ஆங்கில எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய ணன்ர்ற்ஹக்ஷப்ங் ணன்ர்ற்ங்ள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை கிளைத் தலைவர் மு.செளந்தரராஜன் வெளியிட, முதல் பிரதியை மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன் பெற்றுக் கொண்டார். இதில், மாவட்டச் செயலர் ஆர். பகவான்ராஜ்,  பொருளாளர் மா. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT