திருவாரூர்

பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முன்னாள் செயலா் மற்றும் தாளாளருமான வி.சீனிவாசன் நினைவு நாளையொட்டி, மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பாக அவரது படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனை தொடா்ந்து, ஆசிரியா், அலுவலா் நல சங்கத்தின் சாா்பாக 50 மாணவா்களுக்கு இலவச பள்ளி சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் தலைமையாசிரியா் சீ.சேதுராமன், பள்ளியின் தாளாளா் டி. பி.ராமநாதன், தலைமை ஆசிரியா் டி.எல்.ராதாகிருஷ்ணன், ஆசிரியா் அலுவலா் நலச்சங்க செயலா் எம் அறிவு, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் டி. ஆா். தியாகராஜன், ஆா். விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT