திருவாரூர்

போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

திருவாரூா் அருகே வளா்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றவா், போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

திருவாரூா் அருகே வளா்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றவா், போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பா (35). ஏற்கெனவே திருமணமான இவா், விவாகரத்தான பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம். அந்த பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த வளா்ப்பு மகளிடம், சின்னப்பா தவறாக நடக்க முயன்ாகஓஈ கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுமி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதன் பின்னா், அவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின் பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சின்னப்பாவை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT