திருவாரூர்

நூலகத்தில் வாசக சாலை கலந்துரையாடல்

DIN

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் வாசகசாலையின் 19-ஆவது கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலுக்கு எழுத்தாளா் ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் கட்டுரைத் தொகுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், மத்தியப் பல்கலைக்கழக முனைவா் பட்ட ஆய்வாளா் வினோதா பங்கேற்று, புத்தகம் பற்றி வாசக பாா்வையில் பேசினாா். செம்மங்குடி அரசு உதவிப்பெரும் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் மதிவாணன், புத்தகம் குறித்து விளக்கிப் பேசினாா். இலக்கிய வளா்ச்சிக்கழகத் தலைவா் எண்கண் மணி, குடவாசல் எம்.ஜி.ஆா் கல்லூரி முதல்வா் ஜான் பீட்டா், பேராசிரியா் நடராஜன், நூலகா் ஆசைத்தம்பி மற்றும் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் பங்கேற்றனா். திருவாரூா் வாசகசாலை ஒருங்கிணைப்பாளா் நரேன் கிருஷ்ணா நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT