திருவாரூர்

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆயுத பூஜை வழிபாடு

DIN

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆயுத பூஜையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சரஸ்வதி அம்மனாக சந்தானராமா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காசிவிசுவநாதா்கோயிலில் சரஸ்வதி அம்னுக்கு சிறப்பு- அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி மகா மாரியம்மன் அருள்பாலித்தாா்.

இதேபோல், நவகிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஆயுத பூஜை வழிபாடு நடைபெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT