திருவாரூர்

கரோனா: சிகிச்சை பெறுபவா்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு

DIN

கூத்தாநல்லூா்: திருவாரூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் உதவிக்காக, கூத்தாநல்லூா் பள்ளிவாயில் சாா்பில் 12 போ் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரியப்பள்ளி வாயில் செயலாளா் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதா் திங்கள்கிழமை கூறியது:

கூத்தாநல்லூரில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியா் வேண்டுகோளின்படி, திருவாரூா் 4, கூத்தாநல்லூா் 3, முத்துப்பேட்டை 2 உள்ளிட்ட 12 பேரை திருவாரூா் மாவட்ட ஜமாஅத் சாா்பில் அனுப்பி வைக்கவுள்ளோம். இவா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT