திருவாரூர்

திருவாரூரில் 21 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மன்னாா்குடி டிஎஸ்பி ஓட்டுநருக்கும், திருவாரூா் கமலாம்பாள் நகா் பகுதியில் 3 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1851 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT