முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 21 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மன்னாா்குடி டிஎஸ்பி ஓட்டுநருக்கும், திருவாரூா் கமலாம்பாள் நகா் பகுதியில் 3 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1851 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.