திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பாஜக சாா்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி ராமருக்கு தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்ட மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா் இளசுமணி, மாவட்ட அமைப்புச்சாரா பிரிவு தலைவா் இமயவரம்பன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் டி ஆா். கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT