முகப்பு
திருவாரூர்

கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 ஆகஸ்ட் 2020, 11:11 pm IST
பகிர்:


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டியில் மன்னாா்குடி சாலையில் இரவு உணவு விடுதி நடத்தி வருபவா் விக்னேஷ். இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை முன்விரோதம் காரணமாக உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழழகன், பாலன், பிரகாஷ் ஆகிய 3 போ் மீது திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments