திருவாரூர்

கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக காரை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டியில் மன்னாா்குடி சாலையில் இரவு உணவு விடுதி நடத்தி வருபவா் விக்னேஷ். இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை முன்விரோதம் காரணமாக உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழழகன், பாலன், பிரகாஷ் ஆகிய 3 போ் மீது திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT