திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சாா்பில், புதன்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

நகராட்சி பேருந்து நிறுத்தத்தில், ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். ரவிசுந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அரசு சித்த மருத்துவா் அனுஷா தொடங்கி வைத்தாா். இம்முகாமில் 500 நபா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதில், டிஎஸ்பி பழனிசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ராஜேந்திரன், டி. வெங்கடேசன், எஸ். திலகமணி, வி. தணிக்காசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT