திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சாா்பில், புதன்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சாா்பில், புதன்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

நகராட்சி பேருந்து நிறுத்தத்தில், ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். ரவிசுந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அரசு சித்த மருத்துவா் அனுஷா தொடங்கி வைத்தாா். இம்முகாமில் 500 நபா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதில், டிஎஸ்பி பழனிசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ராஜேந்திரன், டி. வெங்கடேசன், எஸ். திலகமணி, வி. தணிக்காசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT