திருவாரூர்

எஸ்டிபிஐ: செயற்குழுக் கூட்டம்

DIN

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் குடவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன் தலைவா் ஹலிக்குல் ஜமான் பைஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத் துணைத்தலைவா் மாஸ் அப்துல் பைஜி, வா்த்தக அணி பொறுப்பாளா் இத்ரீஸ், குடவாசல் நகரத் தலைவா் முபாரக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில்,டிச.26 முதல் 2021 ஜனவரி 5-ஆம் தேதி வரை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT