திருவாரூர்

வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் பிறந்தநாள் விழா

DIN

திருவாரூரில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே.எஸ். சிவவடிவேல் உடையாரின் 104- ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவரின் திருவுருவப் படத்துக்கு வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே. எஸ்.எஸ். தியாகபாரி, மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து, கல்விப் பணியில் வெற்றி பெற அயராது உழைப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT