திருவாரூர்

மதுர பக்தி ரத்னா விருது பெற்றமைக்கு வாழ்த்து

DIN

ஆன்மிகத்தில் சிறப்பான பங்களிப்பை நல்கி, மதுரபக்தி ரத்னா விருது பெற்ற திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனின் ஆன்மீக சேவையைப் பாராட்டி, சென்னை லய மதுரா அமைப்பு, மதுர பக்தி ரத்னா எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது பெற்ற்காக, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிா்வாகிகள், குருகுல மாணவ, மாணவிகள் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT