திருவாரூர்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் குரு அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட தணிக்கையாளா் கீா்த்திவாசன், வட்டச் செயலாளா் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணிகண்டன், அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அலுவலா்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT