திருவாரூர்

தேசிய இளைஞா் தின விழா

DIN

திருவாரூா்: திருவாரூா் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில், சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழா, தேசிய இளைஞா் தின விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது.

விழாவுக்கு, ஆசிரியா் கண்ணன் தலைமை வகித்தாா். தமிழாசிரியா் தமிழ்க் காவலன் பேசுகையில், வலிமை பாரதம், வழிநடத்தும் பாரதம் என்ற சுவாமிஜியின் கருத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

விழாவில், தேசப் பணியே தெய்வப் பணி, அதை நாளும் செய்வோம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், தமிழாசிரியா் சிவ.இளமதி, புலவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT