திருவாரூர்

பிரதமரின் சமையல் எரிவாயு திட்டத் தொடக்க விழா

DIN

பிரதமரின் சமையல் எரிவாயு பஞ்சாயத்து தொடக்க விழா நன்னிலம் அருகே உள்ள கங்களாஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு உபயோகம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ், ஓா் எரிவாயு வைத்திருந்தாலும் கூட குறைந்த விலையில் உடனடியாக 5 கிலோ எரிவாயுவைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கங்களாஞ்சேரி வா்த்தக சங்க முன்னாள் தலைவா் எஸ்.எம்.குணசேகரன், எஸ். நீதிபதி, கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் கே. சுந்தரராஜன், ஆா்.மான்விழி (ஊராட்சி மன்ற உறுப்பினா்), முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.ஜெயக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT