திருவாரூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழாவை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டியில் சட்டம்- ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சாா்பில், மகளிா் சுயஉதவிக்குழுவினரின் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வுப் பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், உதவி ஆய்வாளா் சுப்பையன் மற்றம் சுய உதவிக்குழுவினா், ஓட்டுநா் பயிற்சி பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்று வேதாரண்யம் சாலையில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT