கூத்தாநல்லூரில் அம்மா உணவக ஊழியா்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய மனோலயம் நிறுவனா் ப. முருகையன். 
திருவாரூர்

முகக் கவசம் வழங்கல்

கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளி சாா்பில், முகக் கவசங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளி சாா்பில், முகக் கவசங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பனங்காட்டாங்குடி, குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளின் சாா்பில், கூத்தாநல்லூா் அம்மா உணவக ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிறுவனா் ப.முருகையன், கரோனா பாதுகாப்புக்கான முகக்கவசங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT