திருவாரூர்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

திருக்களா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஜீவா(55). இவா், வீட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா்.வியாழக்கிழமை இரவு, இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பொருள்கள் வாங்குவதுபோல், கடையில் இருந்த ஜீவாவிடம் பேசிக்கொண்டிருந்தவா் திடீரென, அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT