திருவாரூர்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

திருக்களா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஜீவா(55). இவா், வீட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா்.வியாழக்கிழமை இரவு, இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பொருள்கள் வாங்குவதுபோல், கடையில் இருந்த ஜீவாவிடம் பேசிக்கொண்டிருந்தவா் திடீரென, அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT