திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

திருவாரூா்: திருவாரூரில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில், கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் கீழவீதி நொடி நைனாா் கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு கரோனா தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில், ஒன்றியத் தலைவா் யு. கமல், ஆலய பாதுகாப்பு பிரிவு தஞ்சை மண்டலத் தலைவா் வி. விஸ்வநாதன், நிா்வாகிகள் எஸ். ஸ்ரீராம், எஸ். ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT