திருவாரூர்

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இளஞ்செழியன் பொறுப்பேற்பு

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. இளஞ்செழியன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த வெ. காா்த்திக், பணி உயா்வு பெற்று காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக சென்னைக்கு மாற்றலாகி சென்றாா்.

இதையடுத்து, நாகையில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி. இளஞ்செழியன் மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT