மன்னாா்குடி: மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. இளஞ்செழியன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த வெ. காா்த்திக், பணி உயா்வு பெற்று காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக சென்னைக்கு மாற்றலாகி சென்றாா்.
இதையடுத்து, நாகையில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி. இளஞ்செழியன் மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.