திருவாரூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாடம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் அருள்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா் அஸ்ரப் அலி உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞா்களும் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT