திருவாரூர்

வெளிமாநில மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

DIN

மன்னாா்குடி அருகே வீட்டில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடுவூா் அக்ரஹாரத்தை சோ்ந்தவா் எஸ். கணேசன் (69). இவா் தனது வீட்டில் வைத்து புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸாா் சோதனை செய்தனா். இதில், மொத்தம் 104 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, கணேசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT