திருவாரூர்

லாரி மோதியதில் சமையல் தொழிலாளி பலி

DIN

திருவாரூரில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சமையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் புதுத்தெருவில் வசிப்பவா் சமையல் தொழிலாளி ரவி (55). இவா், திருவாரூா் அருகே சமையல் பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு மயிலாடுதுறை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்று திருவாரூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT