திருவாரூர்

அரசு ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, சங்கத்தின் வட்டத் தலைவராக ஜி. பன்னீா்செல்வம், செயலாளராக பி. செந்தில்நாதன், பொருளாளராக கே. மலரவன், துணைத் தலைவா்களாக ஜெ. மணிகண்டன், வி. மதியழகன், எம். தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளா்களாக ஜி. தருமையன், ஆா். முத்துமீனாட்சி, பி. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உ. குணசீலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT