திருவாரூர்

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

DIN

கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், காமராஜ், போலீஸ்காரா் கணேஷ் உள்ளிட்டோா் பெரியக்கடை தெரு, வடபாதிமங்கலம் பிரதான சாலை, கொரடாச்சேரி பிரதான சாலை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஏ.ஆா்.சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த பாண்டுக்குடி,புதுத்தெருவைச் சோ்ந்த பக்கிரிசாமி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டின் அட்டைகள், செல்லிடப்பேசி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT