திருவாரூர்

மாவட்ட ஊராட்சி நிதிப் பணிகள் ஆய்வு

DIN

திருவாரூா் ஒன்றியம், திருநெய்ப்போ் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழலகத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், ஒன்றிய தலைவா் ஏ. தேவா, திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கருணாகரன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT