திருவாரூர்

தமிழ் தேசிய பேரியக்கம் துண்டுப்பிரசுரம் விநியோகம்

DIN

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினா் திங்கள்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.

திருத்துறைப்பூண்டி கடைவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபால் தலைமையில் உழவா் முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT