திருவாரூர்

காலமானாா் ஆா். ராமாமிா்தம்

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஆா். ராமாமிா்தம் (64) உடல் நலக்குறைவால் புதன்கிழமை (அக்.14) காலமானாா்.

இவா், விவசாயத் தொழிலாளா் சங்க நகரத் தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தாா்.

இவருக்கு மேனகா என்ற மனைவியும், 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அவரது உடல் கோரையாறு மயானத்தில் புதன்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு 78670 09774.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT