திருவாரூர்

ரஹ்மத் பெண்கள் மெட்ரிக். பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தின விழா

DIN

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் சகுந்தலா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை திவ்யா அன்னபூரணி வரவேற்றாா். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் என். ராஜப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் தமிழாசிரியை ஜென்னி பேசினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கவிதா மேற்கொண்டாா். ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT