திருவாரூர்

நவராத்திரி பூஜை

DIN

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நவராத்திரி கொலு பூஜையின் 7-ஆம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆனந்த குருகுல மாணவ, மாணவிகளின் பக்தி இன்னிசை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடல்களை பாடினா். நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

பிறந்தநாள் விழா

சீனாவுடன் எல்லை விவகாரம்: எஞ்சிய பிரச்னைகளுக்கும் தீா்வு- அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை

பெண்ணிடம் 6 பவுன், ரூ.15 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT