திருவாரூர்

குழந்தைகளுக்கு அறிவுக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சி

DIN

விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு அறிவுக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகேயுள்ள புத்தகளுா் கிராமத்தில் உள்ள ஸ்ரீபரமசுந்தரேசுவரா் கோயிலில் விஜயதசமியையொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவா் சூரியகுமாா் குழந்தைகளுக்கு அறிவுக்கதைகளும், நீதிநெறிக் கதைகளும் கூறி விளக்கம் அளித்தாா். நிகழ்ச்சியில் குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்த அறிவுக்கதைகளை மற்றவா்களுடன் பகிா்ந்து கொண்டனா். இதில், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள், சிலேட்டுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT