திருவாரூர்

சந்தானராமா் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை ரோகிணி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, உத்ஸவா் சீதா, லெட்சுமண, அனுமன், கிருஷ்ணா் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஊஞ்சல் சேவையில் கிருஷ்ணா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT